

ஒன்ராறியோ மாகாணத்தில் ஒரு சில பகுதிகளில் covid-19 வைரஸ் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. மிக முக்கியமான மூன்று பகுதிகளில் நிலவுகின்ற சிக்கல்களின் தொடர்பாக மாகாண அமைச்சரவை ஆலோசித்ததாக கூறப்படுகிறது. ஒன்ராரியோ மாகாண முதல்வர் டாக் போடு தலைமையில் கலந்தாலோசிக்க பட்ட தீர்மானங்களில் covid-19 வைரஸ் தொற்று அதிகமாக உள்ள யோர்க், பீல் மற்றும் ரொறன்ரோ ஆகிய பகுதிகளில் தீவிரமாக கவனம் செலுத்தப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Covid-19 வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கின்ற நிலையில் தொற்றுகளின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக செய்ய வேண்டிய ஏற்பாடுகளையும் விதிமுறைகளையும் குறித்து அமைச்சரவையில் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மாகாண சுகாதார அமைச்சர் மூன்று பிராந்தியங்களிலும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு இருக்கையில் ஒன்ராறியோ மாகாண சபையின் தீர்மானங்களில் அதிகாரப்பூர்வமான அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. மாகாணத்தின் மூன்று பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் அதிரடியாக அறிவிக்க படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





தாயும், அவரது தோழியும் தங்களை நரபலி கொடுக்க முயற்சிப்பதாக கதறும் சிறுவர்
தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம், ரஞ்சி
- Thedipaar
- Business Directory
- Event
- Epaper
- Ebook
- Register
- Registration
- Priceplan
- About us
- Contact Us
- Anuthaapam
- Lifetime Notice
- Rememberance
- Maveeran
- Post Obituary
- Quick Links
- Thedipaar Tv
- Thedipaar Fm
- Event
- Arist
- Classified
- Post
- Sell
- Buy
- Advertisement
- Advertisement
- Bulk Sms
- Bulk Call
- Bulk Mail
- Registration