கனடாவின் அனைத்து மாகாணங்களிலும் தடுப்பூசி மருந்துகள் இடையூறுகள் இன்றி விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி வழங்குதல் ஒருபுறம் விரைவாக நடந்து கொண்டிருக்க மற்றொரு பக்கம் மக்களிடமிருந்து தடுப்பூசி செலுத்தி கொள்வதால் பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்க நேரிடுவதாக புகார்கள் பதிவாகியுள்ளன. ஏற்கனவே மாடர்னா தடுப்பூசிகான ஆய்வு விசாரணைகள் மருத்துவ சுகாதார குழுமத்தின் ஆல் நடத்தப்பட்டது. தற்பொழுது மேலும் இரண்டு வகையான தடுப்பூசி மருந்துகளுக்கு கனேடிய சுகாதார ஒழுங்குபடுத்துதல் பிரிவு விசாரணை மற்றும் ஆய்வுகளை விரிவாக்கம் செய்வதற்கு நடவடிக்கை ஏற்பாடுகளை செய்து வருகிறது. Covid-19 வைரஸ் தொற்றுக்கான பைசர் மற்றும் XELJAN ஆகிய தடுப்பூசி மருந்துகள் இரண்டிற்கும் இந்த ஆய்வு விசாரணை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கனடாவிற்குள் இந்த இரண்டு தடுப்பு ஊசி மருந்துகளையும் வினியோகம் செய்வதற்கு ஆரம்ப காலத்திலேயே இந்த இரண்டு தடுப்பூசி மருந்துகளும் எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சமீப காலங்களில் பக்கவாதம், நுரையீரல் வியாதி உள்ளவர்கள், மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் இந்த தடுப்பூசி மருந்துகளை செலுத்தி கொண்டதன் காரணமாக தங்களது உடலில் அசாதாரண நிலைமைகளும், பல்வேறு உபாதைகளும் மற்றும் பக்க விளைவுகள் ஏற்படுவதையும் உணர முடிவதாக பதிவிட்டுள்ளனர். இதையடுத்து கனடாவின் சுகாதார ஒழுங்கமைக்கப்பட்டு உள்ள பிரிவு இந்த இரண்டு தடுப்பூசி மருந்துகளும் மனித உடம்பிற்கு ஏற்றதா என்று பரிசோதனை செய்ய தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு கொரோனா!
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்க
- Thedipaar
- Business Directory
- Event
- Epaper
- Ebook
- Register
- Registration
- Priceplan
- About us
- Contact Us
- Anuthaapam
- Lifetime Notice
- Rememberance
- Maveeran
- Post Obituary
- Quick Links
- Thedipaar Tv
- Thedipaar Fm
- Event
- Arist
- Classified
- Post
- Sell
- Buy
- Advertisement
- Advertisement
- Bulk Sms
- Bulk Call
- Bulk Mail
- Registration