

பிரதமர் மோடி இன்று காலை இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார்.
கடந்த மார்ச் ஒன்றாம் தேதியன்று முதல் தவணையாக பிரதமர் மோடிக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
5 வாரங்கள் கடந்த நிலையில் இன்று காலை ஏய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் மோடி இரண்டாவது தவணையாக தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இது குறித்து தமது டிவிட்டர் பதிவில் தகுதியுடைய அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனாவைத் தடுக்க உள்ள சில வழிகளில் தடுப்பூசி முக்கியமானது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.





தாயும், அவரது தோழியும் தங்களை நரபலி கொடுக்க முயற்சிப்பதாக கதறும் சிறுவர்
தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம், ரஞ்சி
- Thedipaar
- Business Directory
- Event
- Epaper
- Ebook
- Register
- Registration
- Priceplan
- About us
- Contact Us
- Anuthaapam
- Lifetime Notice
- Rememberance
- Maveeran
- Post Obituary
- Quick Links
- Thedipaar Tv
- Thedipaar Fm
- Event
- Arist
- Classified
- Post
- Sell
- Buy
- Advertisement
- Advertisement
- Bulk Sms
- Bulk Call
- Bulk Mail
- Registration