

கொரோனா வைரஸ் பல்வேறு பொருட்களில் பல மணி நேரம் உயிர் வாழும் தன்மை கொண்டது என்று தெரிவிக்கப்பட்டது.
காகிதம், பிளாஸ்டிக், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றில் படர்ந்து இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
குறிப்பாக மக்களிடம் அதிகமாக புழங்கும் நாணயத்தாள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதனால் நாணயத்தாள்களின் பயன்பாடு குறைத்து ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் அட்டைகளை பயன்படுத்தலாம் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நாணயத்தாள்களுடன் ஒப்பிடும்போது ஏ.டி.எம். கிரெடிட் அட்டைகளில் கொரோனா வைரஸ் அதிக நேரம் உயிர் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
4 மணி நேரத்திற்கு பிறகு 99.6 சதவீதமாகவும், 24 மணி நேரத்துக்கு பிறகு 99.96 சதவீதமாக குறைந்தாலும் 48 மணி நேரம் ஏ.டி.எம் அட்டைகளில் கொரோனா வைரஸ் உயிர் வாழுகின்றன.





அரச பணியாளர்களுக்கு இன்று விடுமுறை.
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் பணியாளர்கள் தவிர்ந்த ஏனைய அரச பணியா
- Thedipaar
- Business Directory
- Event
- Epaper
- Ebook
- Register
- Registration
- Priceplan
- About us
- Contact Us
- Anuthaapam
- Lifetime Notice
- Rememberance
- Maveeran
- Post Obituary
- Quick Links
- Thedipaar Tv
- Thedipaar Fm
- Event
- Arist
- Classified
- Post
- Sell
- Buy
- Advertisement
- Advertisement
- Bulk Sms
- Bulk Call
- Bulk Mail
- Registration