இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுக்ராம்பால் என்பவர் திடாவி கிராமத்தில் உள்ள தனது நிலத்தில் வீடு கட்டி வந்துள்ளார். இதற்காக அங்கு மணல் வாங்கி வைத்துள்ளார். இந்தநிலையில் அண்டை வீட்டில் வசிக்கும் ஆஷு என்பவரின் நாய், சுக்ராம்பால் வீடு கட்டுவதற்காக வைக்கப்பட்டுள்ள மணலில் மலம் கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.இந்தநிலையில், ஜூன் 20 அன்றும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஆஷு, துப்பாக்கியால் சுக்ராம்பாலை நோக்கி சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சைப் பெற்று வருகிறார். தலைமறைவாக உள்ள ஆஷுவை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சுக்ராம்பால் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.





முல்லைத்தீவில் மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவிகள் பாலியல் துஸ்பிரயோகம்; ச
Read more
- Thedipaar
- Business Directory
- Event
- Epaper
- Ebook
- Register
- Registration
- Priceplan
- About us
- Contact Us
- Anuthaapam
- Lifetime Notice
- Rememberance
- Maveeran
- Post Obituary
- Quick Links
- Thedipaar Tv
- Thedipaar Fm
- Event
- Arist
- Classified
- Post
- Sell
- Buy
- Advertisement
- Advertisement
- Bulk Sms
- Bulk Call
- Bulk Mail
- Registration