இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப்பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது, இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவருடைய உடைமைகளை சோதனையிட்டதில், அவர் தனது உடைமைகளிலும் உள்ளாடையிலும் தங்கக்கட்டிகள் மற்றும் தங்க பசைகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அந்தப் பெண்ணிடமிருந்து ஒரு கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் மூன்றரை கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்திய இலங்கைப்பெண் பயணியையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.





முல்லைத்தீவில் மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவிகள் பாலியல் துஸ்பிரயோகம்; ச
Read more
- Thedipaar
- Business Directory
- Event
- Epaper
- Ebook
- Register
- Registration
- Priceplan
- About us
- Contact Us
- Anuthaapam
- Lifetime Notice
- Rememberance
- Maveeran
- Post Obituary
- Quick Links
- Thedipaar Tv
- Thedipaar Fm
- Event
- Arist
- Classified
- Post
- Sell
- Buy
- Advertisement
- Advertisement
- Bulk Sms
- Bulk Call
- Bulk Mail
- Registration