

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள The Pest Control Company, உங்கள் வீடுகளில் 30 நாட்களுக்கு 100 கரப்பான்பூச்சிகளை விட அனுமதித்தால் 2,000 அமெரிக்க டாலர்கள் (1.5 லட்சம் ரூபாய்) வழங்கப்படும் என அறிவித்து அதற்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
இதன் மூலம் தாங்கள் தயாரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து எப்படி வேலை செய்கிறது என அறிந்துக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த 30 நாட்களுக்குள் தங்களது பூச்சிக்கொல்லியால் கரப்பான்கள் ஒழியவில்லையென்றால் அது தொடர்பான தயாரிப்பை உண்ணிப்பாக மேற்கொள்வோம் எனவும் உறுதியளித்துள்ளது.
இந்த நிறுவனம் விதித்துள்ள விதிமுறைகள்:
சொந்தமாக வீடு வைத்திருக்க வேண்டும் அல்லது வீட்டு உரிமையாளரிடம் இருந்து இதற்கு அனுமதி வாங்கியிருக்க வேண்டும்.
21 வயதை கடந்தவர் ஆக இருக்க வேண்டும்.
யுனைடெட் ஸ்டேட் அமெரிக்காவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
விதிக்கப்பட்ட 30 நாட்களில் வேறு ஒரு கரப்பான் கொல்லிகளை பயன்படுத்த கூடாது.
போட்டி முடிந்த பிறகு கரப்பான்கள் ஒழியாவிட்டால் இலவசமாக உங்கள் வீட்டிலுள்ள கரப்பான்களை பாரம்பரிய முறையில் ஒழித்து விடுவோம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலானது. அமெரிக்காவில் கரப்பான்கள் ஒழிப்பது என்பது சாத்தியமானது அல்ல என பெஸ்ட் கண்ட்ரோம் நிறுவனம் கூறியுள்ளது.





முல்லைத்தீவில் மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவிகள் பாலியல் துஸ்பிரயோகம்; ச
Read more
- Thedipaar
- Business Directory
- Event
- Epaper
- Ebook
- Register
- Registration
- Priceplan
- About us
- Contact Us
- Anuthaapam
- Lifetime Notice
- Rememberance
- Maveeran
- Post Obituary
- Quick Links
- Thedipaar Tv
- Thedipaar Fm
- Event
- Arist
- Classified
- Post
- Sell
- Buy
- Advertisement
- Advertisement
- Bulk Sms
- Bulk Call
- Bulk Mail
- Registration